CSK vs RCB: தோல்விக்கான காரணத்தை கூறிய விராட்..!

சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்தது பற்றி விராட் கோலி சிலவற்றை கூறியுள்ளார்.
நேற்றைய ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
அடுத்ததாக 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டி முடிவடைந்தவுடன் விராட் கோலி தோல்வி குறித்து சில காரணங்களை கூறியுள்ளார். அதில் விராட் கோலி கூறியது. ” எங்களிற்கு பிட்ச் சரியாக அமையவில்லை. சென்னை அணி சிறப்பாக ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துகளை வீசினார்கள். சென்னை அணி சிறப்பாக விளையாடினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025