பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர் மேலும் பாபர் அசாம் , மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய தொடங்கியதும் கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற வழி வகுத்தார. மேலும் கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எடுத்து 199 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் மேலும் இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டி வெற்றி பெற்று 1 -0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது .
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…