பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர் மேலும் பாபர் அசாம் , மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய தொடங்கியதும் கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற வழி வகுத்தார. மேலும் கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எடுத்து 199 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் மேலும் இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டி வெற்றி பெற்று 1 -0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது .
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…