பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தனர் மேலும் பாபர் அசாம் , மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேலும் இந்நிலையில் அதற்கு பிறகு பாகிஸ்தான் பந்து வீசிய தொடங்கியதும் கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற வழி வகுத்தார. மேலும் கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எடுத்து 199 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் மேலும் இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டி வெற்றி பெற்று 1 -0 என இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது .
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…