முதல் முறையாக உலக கோப்பையில் ஆல் அவுட் ஆன இலங்கை அணி

Published by
murugan

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து ,இலங்கை மோதியது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இப்போட்டியில் இலங்கை அணி  கார்டிஃப்பில் விளையாடிய போட்டிகளில் குறைந்த ரன்கள் அடித்தது இதுவே.மேலும் இப்போட்டி மூலம் உலக கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது முறையாக இலங்கை குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
இப்போட்டி மூலம் 5-வது முறையாக உலக கோப்பையில் குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.முதல் முறையாக உலக கோப்பையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.மேலும் உலக கோப்பையில் 3-வது முறையாக அதிக பந்து வித்தியாசத்தில் இலங்கை  தோல்வியடைந்தது.
 

Published by
murugan

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

1 hour ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

2 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago