இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு, கட்டணம் உயர்ந்ததால் ரசிகர்கள் எடுத்த புதிய யுக்தி.!

Published by
Muthu Kumar

உலககோப்பையில் இந்தியா-பாக் போட்டி நடைபெறும் அகமதாபாத்தில், மருத்துவமனையின் கட்டணமும் உயர்ந்துள்ளதாக தகவல்.

இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 5இல் தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இப்போதே அதற்கான வரவேற்பு பெருமளவில் அதிகரித்துள்ளது என்று கூறலாம். அதிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கட்டணங்களும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா-பாக். போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஓட்டல் விடுதியில் ஒரு இரவு அங்கு தங்குவதற்கான கட்டணம் ரூ.50,000 வரை உயர்ந்துள்ளதால், வருத்தமடைந்த ரசிகர்கள் இதற்கு ஒரு தீர்வாக புதிய யுக்தியை கையாண்டுள்ளனர், அதாவது மருத்துவமனையில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையிலும் போட்டியன்று இரவு தங்க, ஒரு இரவுக்கு ரூ.3000 முதல் ரூ.25,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அவர்களின் முழு உடல் பரிசோதனை மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago