நான் பந்து வீசியிருந்தால் ராஜஸ்தான் 40 ரன்களில் ஆல்-அவுட் ஆகியிருக்கும்…விராட் கோலி நக்கல் பேச்சு.!!

Published by
பால முருகன்

நேற்று  (மே 14) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 60-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெங்களூர் பந்துவீச்சாளர்கள் ராயல்ஸ் அணியை 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.

59 ரன்கள் எடுத்து ஆல் -அவுட் என்பது ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது குறைந்த பட்ச ரன் ஆகும். இந்நிலையில், இந்த போட்டி குறித்து பெங்களூர் அணி வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலி சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது குறிப்பாக, “நான் மட்டும் பவுலிங் செய்திருந்தால் ? ராஜஸ்தான்  வீரர்கள் 40 ரன்களுக்கு மொத்தமாகவே  ஆட்டமிழந்திருப்பார்கள்” என நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி புள்ளிவிவர பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago