இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம்.
மேலும் எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த ஒரு கிரிக்கே வீரராகவும் இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்கும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றலாலும் அவர் செய்த சாதனைகள் அணைத்து அழிக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கும் என்பதை எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியது ரெய்னா ஓய்வு குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது மேலும் இந்திய அணிக்கு இன்னும் நீங்கள் நிறைய அளிக்கலாம் என்றே நினைக்கிறேன். அதற்கான வயது, உடற்தகுதி உங்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறன் என்று பதிவு செய்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…