முக்கியச் செய்திகள்

48 ஆண்டு உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த ஹரிஸ் ரவூப்..!

Published by
murugan

48 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 30 வயதான வலது கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே உலகக்கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆசியாவின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உலகக்கோப்பையின் 500 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஹரிஸ் ரவூப் பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் அடில் ரஷித் 526 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த சாதனையை தற்போது ஹரிஸ் ரவூப் முறியடித்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஹரிஸ் ரவூப் 9 போட்டிகளில் 533 ரன்கள் கொடுத்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8-வது இடத்தை ஹரிஸ் ரவூப் பிடித்துள்ளார்.

அதேபோல பாகிஸ்தான் அணியின் மற்றோரு வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி நடப்பு உலகக்கோப்பையில் 481  ரன்கள் கொடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 6 போட்டியில் பாகிஸ்தான் பவர் பிளேயில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் தான் பாகிஸ்தான் அணி  படுதோல்வி அடைந்ததை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க இந்த மோசமான சாதனையை நெருங்கினார். ஆனால் உலகக்கோப்பையில் இலங்கை அணியின் அனைத்து லீக் போட்டிகள் முடித்தால் அவர் இந்த மோசமான சாதனையை படைக்கவில்லை. தில்ஷன் மதுஷங்க 9 போட்டிகளில் 525 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் நடப்பு உலகக்கோப்பையில் 21 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

17 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

35 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago