விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 15 ஆவது சீசன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக இளம் வீரர் திலக் வர்மா அவர்கள் விளையாடி வருகிறார்.
தனது பேட்டிங் மூலமாக பலரையும் கவர்ந்துள்ள திலக் அட்டகாசமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்பொழுதும் இவர் தனது ஐபிஎல் சம்பளத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசியுள்ளார்.
முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா சேர்ந்தார். இந்த தொகையை வைத்து தனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என கூறியுள்ளார்.
அதாவது தங்களுக்கு இன்னும் ஒரு சொந்த வீடு கிடையாது எனவும், ஐபிஎல் மூலம் சம்பாதித்ததை வைத்து எனது பெற்றோருக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…