இந்திய அணியின் பந்துவீச்சில் சிறந்தவராக விளங்குபவர், புவனேஸ்வர் குமார். கடினமான சூழலிலும் தனது பந்துவீச்சில் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். இந்நிலையில், இவர் 2008-2009 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தினார்.
இதுகுறித்து அவர் “கிரீக்பஸ்”-ஸில் பேட்டியளித்த அவர், 2008-09 ஆம் ஆண்டில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பை-உத்திர பிரதேச அணிகள் மோதினர். அப்பொழுது மைதானத்திற்குள் சச்சின் பேட்டிங் பிடிக்க பிட்சுக்குள் வந்தார். நான் அவருக்கு பந்துவீச எதிர்திசையில் நின்றேன். நான் அவரை வாய்த்த கண் வாங்காமல் பார்த்தேன்.
முதல் பந்தை நான் வீசினேன். அதை அடித்த சச்சின், பீல்டர் கைக்கு கேட்ச் குடுத்தார். அப்பொழுது நா அவுடாக்கியது சச்சின் என எனக்கு தெரியவில்லை சாதாரண பேட்ஸ்மேனென நினைத்தேன். ஆனால் மைதானத்தை விட்டு வெளியே வந்தப்பின்தான் நான் அவுட்டாகியது இனிய அணியின் ஜாம்பவான் சச்சின் என தெரிந்தது.
நான் சச்சினை அவுட்டாகியது குறித்த செய்தி, நாளிதழில் வெளிவந்தது. அப்பொழுதுதான் நான் பெரிதளவில் சாதனை செய்ததுபோல உணர்ந்தேன். அந்தசமயத்திலிருந்து தான் எனது கிரிக்கெட் வாழ்கை தொடங்கியது என புவனேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…