ஐ.சி.சி துணை தலைவராக சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) துணைத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோசியேட் உறுப்பினர் இயக்குநராக இருந்த இம்ரான் கடந்த 2008 முதல் ஐ.சி.சி உறுப்பினராக இருந்து வருகிறார். முன்னாள் ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர் பதவி விலகியபோது, இம்ரான் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தலைவராக கிரெக் பார்க்லே பொறுப்பேற்றார். இம்ரான் சிங்கப்பூர் பூர்வீகமாக கொண்டவர்(64), இம்ரான் ஐ.சி.சி. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…