உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை கூறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் டுமினி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் இந்திய அணியில் கோலி மற்றும் டோனி மிகவும் அச்சுருத்துவார்கள் மேலும் அணியில் பேட்டிங் வீரர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த அணியின் வேக மற்றும் சுழற்பந்து வீச்சில் நல்ல பார்மில் உள்ளது.பும்ராவின் ஆட்டம் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக இருந்தது அது உலககோப்பையில் எதிரொலிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் போட்டிகளில் கோலி மிகவும் சிறப்பாக விளையடுபவர் மற்றும் டோனி அனுபவம் மிக்கவர் இவர்களை தாண்டி வெற்றி பெறுவதில் தான் சுவராஷியாம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…