இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் அன்று போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விளையாடியது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். ஆனால் அங்கு மழை பெய்து வந்ததால் வீரர்கள் பயிற்சி எடுக்காத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த பயிற்சியில் ரிஷப் பண்ட் , சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டன. இருவரும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…