இந்தியாவில் தென்னாபிரிக்கா அணி சுற்று பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது,.இதை தொடர்ந்து நேற்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. ;முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார்.
இந்தப் போட்டிக்கு முன் கோலி சர்வேதேச டி20 போட்டியில் 2,369 , ரோகித் சர்மா 2,422 ரன்களுடன் இருந்தனர். ஆனால் இப்போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் ரோகித் சர்மா 2,434 ரன்களாக உள்ளது. விராட் கோலி 72 ரன்கள் அடித்ததன் மூலம் 2,441 ரன்களாக உயர்ந்தது. இதன் மூலம் ரோகித் சர்மாவை விட அதிக ரன்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…