சர்வதேச போட்டிகளில் 23,000 ரன்கள் கடந்து உலக சாதனை படைத்த கிங் கோலி..!

Published by
murugan

விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 23000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து -இந்தியா இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இதனால், இந்திய அணி பெட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (11) மற்றும் லோகேஷ் ராகுல் (12) ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 வது ஓவரின் கடைசி பந்தை வீச அந்த பந்தை ​​விராட் பவுண்டரி அடித்து தனது சர்வதேச வாழ்க்கையில் 23,000 ரன்களை கடந்தார். விராட்கோலி சர்வதேச போட்டியில் 490 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 23,000 ரன்களை எட்டி உலக சாதனை படைத்தார். கோலி சாதனையை இதற்கு முன் யாராலும் முறியடிக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்ஸ்களிலும், ரிக்கி பாண்டிங் 544 இன்னிங்ஸ்களிலும் 23,000 ரன்களை கடந்துள்ளனர்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 7,689 ரன்களும்,  ஒருநாள் போட்டியில் 12,169  ரன்களும், டி20 போட்டியில் 3159 ரன்களும் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் கோலி 18*, ஜடேஜா 2 * ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

5 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

29 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

49 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

1 hour ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago