ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி
வருகின்ற 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் வெளி நாட்டிலிருந்து வரும் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் அல்லது தளர்ச்சி கொள்ள சுகாதாரத் துறை அனுமதி வழங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டு அரசு கட்டாயம் 14 நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இந்த சிக்கல் காரணமாக லங்கா பிரீமியர் லீக் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது, இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை லங்கா பிரீமியர் லீக் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…