ரோஹித் ,தோனி இருப்பதால் தான் கோலியின் கேப்டன்ஷிப் நல்ல இருக்கு – கம்பீர் அதிரடி..!

Published by
murugan

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விராட் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். கம்பீர் கூறுகையில் கோலி  இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ரோகித் , தோனி அணியில் இருப்பதால்தான் கேப்டன்ஷிப் சிறப்பாக செய்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் தனியாக கேப்டன்ஷிப் செய்யும் போது உங்கள் திறமை தெரிகிறது. ஏனெனில் அப்போது உங்களுக்கு மற்ற வீரர்கள் துணை இல்லை. ரோஹித் சர்மா மும்பை அணிக்காகயும் , தோனி  சென்னை அணிக்காகயும் வாங்கித்தந்த வெற்றிகளை ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் எனக் கூறினார்.

மேலும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என கூறினார்.டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க அவருக்கு தகுதி இல்லை என்றால் ஏன் 15 பேர் கொண்ட அணியில் அவரை தேர்வு செய்கிறீர்கள். அதற்கு அணியில் சேர்க்காமல் இருக்கலாம். அப்படி அவர் அணியில் தேர்வு செய்தால் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

49 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago