இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதல்..!! வெற்றி பெறப் போவது எந்த அணி…?

Published by
பால முருகன்

இன்றயை ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் கொல்கத்தா அணி 12 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7 வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்பார்க்கப்படடும் வீரர்கள்: 

கொல்கத்தா: நிதிஷ் ராணா, ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயோன் மோா்கன் (கேப்டன்), சுநீல் நரேன், தினேஷ் காா்த்திக், ஆன்ட்ரே ரஸல், பட் கம்மின்ஸ், கமேலஷ் நகா்கோட்டி, வருண் சக்ரவா்த்தி, பிரசித் கிருஷ்ணா.

ராஜஸ்தான்: (உத்தேச லெவன்): மனன் வோரா, ஜோஸ் பட்லா், சஞ்ஜு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, டேவிட் மில்லா், ஷிவம் துபே, ராகுல் தெவேதியா, கிறிஸ் மோரீஸ், சேத்தன் சக்காரியா, ஜெயதேவ் உனட்கட், முஸ்தாபிஜுா் ரஹ்மான்.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago