உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ,பாகிஸ்தான் அணியும் மோதியது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் 3 சிக்ஸர் அடித்து உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்து கிறிஸ் கெய்ல் முதல் இடத்தில் உள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…