ஆஷஸ் போட்டிக்கு இடையே இங்கிலாந்து ரசிகருக்கும், ஆஸ்திரேலிய பெண்ணுக்கும் மலர்ந்த காதல்.!

Published by
murugan

ஆஸ்திரேலியா அணி விளையாடி கொண்டிருந்த போது, ​​இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாவது நாளில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நடைபெறும் போது, ​​இரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்திற்கு வந்து வீரர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்நிலையில்,  ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடி கொண்டிருந்த போது, ​​இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினர்.

சில நொடிகளுக்குப் பிறகு அப்பெண் சரி என்று சொல்ல, இதையடுத்து இருவரும் முத்தம் கொடுத்து தங்களது  மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இவர்கள் இருவரின் காதல் கதை 2017 ஆஷஸ் காலத்தில் முதல் தொடங்கியது. இருவரும் முதல் முறையாக ஒரு போட்டியின் போது சந்தித்தனர்.

பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததால் இன்று கபா டெஸ்ட் போட்டியின் போது தனது காதலை ​​இங்கிலாந்து ரசிகர் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: Ashes2021

Recent Posts

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

8 minutes ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

14 minutes ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

40 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

41 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

58 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

2 hours ago