தெருவில் சர்பத் டம்ளருடன் ரோஹித் சர்மா தோற்றமுடைய ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி எனும் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கையில் கண்ணாடி கிளாஸ் உடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அது ரோகித் சர்மா இல்லை என கூறப்படுகிறது. எனவே அனைவரும் லோ பட்ஜெட் ரோகித் சர்மா என கலாய்த்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…