கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பாணர்ஜி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.
மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பாணர்ஜி முன்னிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் மனோஜ்திவாரி களமிறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சமீப காலமாக மனோஜ் திவாரி இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வரும் நிலையில், தனது போக்கை அரசியல் பக்கம் திருப்பி வருகிறார்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் எதிர்த்தும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாப் பாடகி ரியானா கருத்து தெரிவித்தபோது, மற்ற பிரபலங்கள் அரசுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வந்த சூழலில், அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்த ஒரு சில பிரபலங்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். இதுபோன்று, தற்போது பேசப்படும் பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து உரக்க குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…