முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்று ரோட்ஸ் கூறியுள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணியினரும் ஐபிஎல் போட்டிக்காக அமீரகதிற்கு சென்றுள்ளனர், மேலும் இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மைதானத்தில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். மிகவும் தெளிவான குறிக்கோள்களுடன் விளையாடி கோப்பையை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேலும் அணியில் உள்ள மூத்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அணியில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும், மேலும் இது போன்ற உதாரணங்களை முகமது ஷமி போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…