நான் அவரைப் போல ஆக வேண்டும் என்பது எனது கனவு – சச்சின்..!

Published by
பால முருகன்

சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறியுள்ளார். அதில் சச்சின்கூறியதாவது, தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் என்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய சச்சின் என்னுடைய நிஜ வாழ்க்கையில் ஹிரோ என்றால் என்னுடைய தந்தை ரமேஷ் டெண்டுல்கர் தான். ஏனென்றால் எனது தந்தையிடம் இருந்து நான் பல நற்குணங்களை காத்துக் கொண்டுள்ளேன் நல்ல குணங்கள் மற்றும் பொறுமையாக இருப்பது போன்ற பலவற்றை கற்றுள்ளேன்.

எனது தந்தை லேசானவர், மிகவும் அமைதியானவர், மிகவும் ஒரு இயல்புடைய மனிதர். எனவே, நான் அவரைப் போல ஆக வேண்டும் என்பது எனது கனவு. என் வாழ்க்கையில் என் தந்தை என் ஹீரோ என்று நான் கூறுவேன், என்றும்  கூறியுள்ளார்.

 

எனது இளம் வயதில் நான் கிரிக்கெட் விளையாட விரும்பும் பொழுது எனக்கு சுனில் கவாஸ்கர் மற்றும் ரிச்சர்ட்ஸ் இரண்டு வீரர்கள் எனது ஹீரோவாக இருந்தார்கள். சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார். என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

19 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

1 hour ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

2 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago