இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி!

Published by
murugan

பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ,சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று  இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து உள்ளனர்.

Image result for Hasan Ali

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமியா என்பவரை திருமணம் செய்து உள்ளார்.இவர்களின் திருமண செய்தி சமீபத்தில் வெளியானது. இதை தொடந்து நேற்று துபாயில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஹசன் அலி தனது திருமணத்திற்கு இந்திய அணி வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களை அழைப்பு விடுத்து இருந்தார்.ஆனால் இந்திய அணி வீரர்கள் யாரும் திருமணத்திற்கு செல்லவில்லை பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தை சார்ந்தவர் ஷாமியா. இவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

31 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

50 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

9 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago