தோனி சிறந்த கேப்டனா அல்லது கங்குலி சிந்த கேப்டனா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் என்றால் தோனி கங்குலி என்று இருவரையும் கூறலாம், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுபேரும் இந்திய அணியை மீட்டனர், மேலும் இவர்கள் செய்த சாதனையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சில கிரிக்கெட் வீரர்கள் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவரிடம் கங்குலி தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதற்கு பார்த்திவ் பட்டேல் கூறியது என்னை பொறுத்தவரை கங்குலி தான் சிறந்த கேப்டன்.
ஏனெனில் அவர் முதலிலிருந்தே இந்திய அணியை வலிமைப் படுத்தினார். பலம் இளம் வீரர்களை பயிற்சி செய்து வலிமை யாக்கினார், மேலும் தோனி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் அவரை போல் யாரும் கோப்பையை வென்று கொடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…