4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர். சற்று முன் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியுடன் காத்திருப்பு பட்டியலில் உள்ள பிரசித் கிருஷ்ணா பயிற்சி மற்றும் பயணம் செய்து வருகிறார். நாளை 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய போட்டியில் பிரசித் கிருஷ்ணா லெவனில் இடம்பெறுவாரா..? என்பது பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…