இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உடபட்டோருக்கான யு-19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனது பணியை செய்து கொண்டு வருகிறார் இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்.
இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், அவர் மீது இரட்டை பதவி ஆதாயம் பார்க்கிறார் என குற்றச்சாட்டு .எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கும் , 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளர்களாக முறையே, சிதான்ஷூ கோடக், பாரஸ் மாம்பரே ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாம். இவர்கள் சிறுது காலம் மட்டும் இந்த பணியை செய்ய உள்ளனராம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…