இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உடபட்டோருக்கான யு-19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனது பணியை செய்து கொண்டு வருகிறார் இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்.
இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், அவர் மீது இரட்டை பதவி ஆதாயம் பார்க்கிறார் என குற்றச்சாட்டு .எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கும் , 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளர்களாக முறையே, சிதான்ஷூ கோடக், பாரஸ் மாம்பரே ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாம். இவர்கள் சிறுது காலம் மட்டும் இந்த பணியை செய்ய உள்ளனராம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு…
பெங்களூர் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வெப்ப நிலை சற்று குறைந்து சில இடங்களில் லேசான மழை…
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத…