“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!

Published by
Surya

ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் சிவம் துபே, ராகுல் தேவாதியா தேவாதியா அதிரடியாக ஆட, ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் உயர்ந்தது.

இறுதியாக ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதனை பெங்களூர் அணி, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் எளிதாக வெற்றிபெற்றது. போட்டியில் முடிவில் பேசிய ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா, ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பெர்பாமன்ஸையும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், பேட்டிங், பவுலிங், பில்டிங் என அனைத்திலும் நல்ல செயல்திறனை ஒன்றாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் மிகவும் எளிதாக வேண்டும் என்றும், அடுத்த போட்டிகளில் நன்றாக ஆடவேண்டும் என்று தெரிவித்த சங்கக்கரா, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று குறிப்பிட்டார்.

இந்த போட்டி, ஆறு முதல் ஏழு ஓவர்கள் மற்றும் அதன்பின் வந்த ஓவர்கள் என இரண்டு பகுதியாக இருந்தது. நிறைய விக்கெட்டுகளை இழந்தபின்னர் 176 ரன்களை எட்ட முடிந்தது. அதற்கான திறன் வீரர்களிடம் இருக்கிறது என்று தெரிவித்த அவரை, முத்தாக நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் அடித்தால் பெரியஸ் ஸ்கொரை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago