ஒரே நாளில் இரண்டு சாதனைகளை படைக்கவுள்ள ரிஷப் பண்ட்..!

Published by
பால முருகன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இன்று இரண்டு சாதனைகளை படைக்கவுள்ளார். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 1907 அடித்துள்ளார். அதைபோல் 170 பவுண்டரிகளும் 99 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 171 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 1 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.

அதைபோல் இந்த போட்டியில் 93 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும், இந்நிலையில் இந்த இரண்டு சாதனைகளை இன்று படைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Published by
பால முருகன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

30 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

35 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

58 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago