டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இன்று இரண்டு சாதனைகளை படைக்கவுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 1907 அடித்துள்ளார். அதைபோல் 170 பவுண்டரிகளும் 99 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 171 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 1 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 100 ஆகிவிடும்.
அதைபோல் இந்த போட்டியில் 93 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும், இந்நிலையில் இந்த இரண்டு சாதனைகளை இன்று படைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…