நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.நிதானமாக விளையாடி வந்த கோபிநாத் 37 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி ,2 சிக்ஸர் விளாசினார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் குறைவான ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக செபாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 149 ரன்கள் இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அரவிந்த் , ஆதித்யா பரோவா இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் அரவிந்த் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கி சத்யநாராயண ரன்கள் எடுக்கமால் வெளியேறினார்.
நிதானமாக விளையாடி வந்த ஆதித்யா பரோவா 29 ரன்கள் எடுத்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களுக்கும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…