நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.நிதானமாக விளையாடி வந்த கோபிநாத் 37 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி ,2 சிக்ஸர் விளாசினார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் குறைவான ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.இறுதியாக செபாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 149 ரன்கள் இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அரவிந்த் , ஆதித்யா பரோவா இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர் அரவிந்த் 9 ரன்களில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கி சத்யநாராயண ரன்கள் எடுக்கமால் வெளியேறினார்.
நிதானமாக விளையாடி வந்த ஆதித்யா பரோவா 29 ரன்கள் எடுத்தார்.பிறகு இறங்கிய அனைத்து வீரர்களுக்கும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 107 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…