சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திருப்பூர் தமிழன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜாவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு விளையாடிய திண்டுக்கல் […]
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. ஜூன் 6 அன்று திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான திண்டுக்கல் போட்டியின் போது, கள நடுவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டதற்கு 10%, கிரிக்கெட் சாதனத்தை அவமதித்ததற்காக 20% அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், அஸ்வின் இப்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் […]
கோவை : நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 போட்டியின் 7-வது ஆட்டத்தில், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. முதலில் பேட் செய்த சேலம் அணி சார்பாக, […]
கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஸ்வின் […]
கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 இன் ஆறாவது போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அணி சார்பாக, கே. ஆஷிக் 54 ரன்களும், […]
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைவான ரன்கள் எடுத்தது மட்டுமின்றி அஸ்வின் ஆட்டமிழந்து நடுவரிடம் வாக்கு […]
TNPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக […]
ரவிச்சந்திரன் அஷ்வின் : இந்தியா கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது நடந்து வரும் TNPL கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை இந்தியாவுக்காக பல போட்டிகள் விளையாடி இருக்கும் அஸ்வினை உலகம் முழுவதும் தெரிய வைத்த விஷயங்களில் ஒன்று, ‘மன்கட்’ என்று சொல்லலாம். இந்த மன்கட் அஸ்வின் செய்து தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான அஸ்வினுக்கே சற்று பயத்தை காட்டும் வகையில் ஒரு வீரர் மன்கட் செய்ய முயன்றுள்ளார். TNPL […]
இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தமிழகத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்கள் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்றும், நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை திமுக தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு தடை கேட்டு போடப்பட்டிருந்த அவசர வழக்கில் நீதிபதிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன. இந்த பேரணிக்கு தடை கேட்டு வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த அவசர […]
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன் வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 […]
கிரிக்கெட்டில் உள்ளுர் விளையாட்டான ஐபிஎல் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர். இந்த வருடம் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.இப்போட்டியில் வீரர்கள் சிக்ஸர் , பௌண்டரி அடித்தாலோ அல்லது விக்கெட்டை வீழ்த்தினாலோ ரசிகர்களின் கைதட்டலும் , விசிலும் பறக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அந்தந்த அணிகளுக்கு (cheer girls) நடனம் ஆடி ரசிகர்களையும் , வீரர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.இந்நிலையில் தற்போது TNPL போட்டி […]
நேற்று நடந்த டிஎன்பிஎல் 6-வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் Vs செபாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. செபாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரராக கங்கா ஸ்ரீதர் ராஜு , கௌஷிக் காந்தி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கௌஷிக் காந்தி 1 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய கோபிநாத் […]
நேற்று நடந்த டிஎன்பிஎல் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும் Vs மதுரை பாந்தர்ஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் திண்டுக்கல் டிராகன் அணியின் தொடக்க வீரராக ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி […]
8 அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தாண்டு மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது .அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் : டூட்டி பேட்ரியாட்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,செம் மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்,ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை […]
தமிழகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த கிராமப்புற மற்றும் மாவட்ட வீரர்களை விளையாடக்கூடிய அளவிற்கு டி .என்.பி .எல் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் மூலம் பல புதிய வீரர்களை உருவாக்கும் தளமாக உள்ளது. 4-ம் ஆண்டு டி .என்.பி .எல் போட்டிக்கான ஏல நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 45 வீரர்கள் 28 மாவட்டங்களை சார்ந்தவர்கள்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த முறை 5 மாவட்ட வீரர்களை தேர்வு செய்து உள்ளது. இந்த டி .என்.பி .எல் போட்டிக்கு கடந்த […]