மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. ஜூன் 6 அன்று திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான திண்டுக்கல் போட்டியின் போது, கள நடுவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டதற்கு 10%, கிரிக்கெட் சாதனத்தை அவமதித்ததற்காக 20% அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், அஸ்வின் இப்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் […]