விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இந்த தொடரில் இந்தியாவிலுள்ள 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொள்ளும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார்.
கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடர்களில் சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…