தோனியை வெறுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆதரவாளர்கள்!

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது. பர்மிங்காம்மில்  உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.

பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தோனி நேற்றைய போட்டியில் மத்தியில் களமிறங்கினர்.இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை மீட்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்பை தோனி நிறைவேற்ற வில்லை.அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் தோனி சிங்கிள்ஸ் அடித்து விளையாடியது ரசிகர்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 31 பந்திற்கு 42 ரன்கள் அடித்து இருந்தார்.நேற்றைய போட்டியில் தோனியின் சொதப்பலான ஆட்டத்தால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு தோனிக்கு ஆதரவாக பேசும் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.அந்த பதிவில்  “தோனி இதுவரை 49 ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் கடைசிவரை விளையாடி உள்ளார். அதில் 47 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டி டை ஆனது . ஒரு போட்டி தோல்வியில் முடிந்து உள்ளது.அந்த ஒரு போட்டியும் நேற்று விளையாடிய போட்டி ”  என தோனிக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

16 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago