பங்களாதேஷ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் விளையாடியது பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பங்களாதேஷ் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் தற்போது இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3, டி20 மற்றும் ODI ஒரு நாள் தொடர் போட்டி விளையாட உள்ளது.
முதல் போட்டி வரும் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 6-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காள தேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், 4-வது இடத்திற்கான பொருத்தமான வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
2017- ல் இலங்கைக்கு எதிரான போட்டியில், வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், துரதிஷ்டவசமாக தொடர்ந்து அணியில் இடம் பெற முடியாத சூழல் உருவாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும், ஷ்ரேயாஸ் அய்யர், தலை சிறந்த வீரராக வளர்ந்துள்ளார் என எம். எஸ்.கே. பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டி 20 போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோலி (சி), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபகுவர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோஹ்லி (சி), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், புவனேஸ் குமார்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…