‘பிறந்தநாள் பரிசுக்கு நன்றி’ ..! இன்ஸ்டாவில் வாழ்த்திய ‘தல’ தோனி!

Published by
அகில் R

தோனி: நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பார்கள்.

மேலும், இந்திய பிரதமரான ‘நரேந்திர மோடி’ இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், 2024 உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள், என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது.

கடைசி வரை அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். வரும் ஜூலை-7 ம் தேதி அன்று தல தோனியின் 43-வது பிறந்தநாள் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

15 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

1 hour ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

3 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

3 hours ago