“எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது”- மிரட்டும் மாஸ்டர் படத்தின் 5-ஆம் ப்ரோமோ!

Published by
Surya

“எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது” என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் மாஸ்டர் திரைப்படத்தின் 5வது ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தினமும் ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ மூலம் ரசிகர்களுக்கு படம் குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இதுவரை 4 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், அதில் விஜய் பேசிய ப்ரோமோ, ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது. இந்தநிலையில், தற்பொழுது மாஸ்டர் படத்தின் 5-ஆம் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி மிரட்டலாக “எதிர்ல வரது எமனாய் இருந்தா கூட பயப்படக் கூடாது” என்ற வசனத்தை பேசி, விஜயுடன் சண்டைக்கு தயாராவது போல அமைந்துள்ளது. இதனை பார்க்கும்போது விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் பெரிய சண்டை நடக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

18 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

55 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago