நடப்பாண்டில் மிக மோசமான அணி..பிளே ஆப்க்குள் நுழையாது!

Published by
kavitha

நடப்பாண்டில் மிக மோசமான அணி சென்னை என்று பிளே ஆப் சுற்றுக்குள் செல்லாது என்று முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2020: இன்று ஐபிஎல் தொடரின் 41 வது லீக் ஆட்டம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது.

அபுதாபியில் ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தை நிருபித்து வருகிறது. ஆனால், நடப்பாண்டில் சென்னை அணி மட்டுமே ஜொலிக்க தவறியது. சென்னை அணி ஆடிய ஆட்டங்களில் படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், நடப்பாண்டில் சென்னையின் பிளே ஆப் சுற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இன்றைய போட்டி சென்னை அணிக்கு ஒரு இறுதி வாய்ப்பாகவே கருதப்படுகிறது. இதில் வெற்றியை ஈட்டியே தீர வேண்டும் என்ற ஒரே வழி தான் உள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் பிளே ஆப்  குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கூறுகையில் நான் கூறுவது சென்னை அணிக்கு காயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.

ஆனால் இதுவே நிதர்சனம். இன்றைய போட்டியில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மிக மோசமான அணியாக சென்னை உள்ளது. அவர்களின் பிளே ஆப் ஏற்கனவே பறிபோய் விட்டதாகவே உணர்கிறேன்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் கூறியது போன்றே இந்த அணி மூன்றாவது சீசனாக விளையாடி வருகிறது. அணியில் பல மேட் வின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் யாரும் சரியான பார்முக்கு இன்னும் ஏனோ வரவில்லை டூப்ளிசிஸ், தீபக் , தவிர மற்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago