TNPL 2023 Live: திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
செந்தில்குமார்

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், இன்று நடைபெறும் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நெல்லை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 125 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் எடுத்தது.

இதனால், திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்று, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 49 ரன்களும், ராதா கிருஷ்ணன் 34 ரன்களும், விவேக் 21 ரன்களும் குவித்துள்ளனர். நெல்லை அணியில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நெல்லை ராயல் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ஸ்ரீ நெரஞ்சன், அருண் கார்த்திக்(C), அஜிதேஷ் குருசுவாமி, ரித்திக் ஈஸ்வரன்(W), சோனு யாதவ், எஸ்.ஜே.அருண்குமார், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், எம்.பொய்யாமொழி, லட்சுமிநாராயணன் விக்னேஷ், லக்ஷய் ஜெயின் எஸ், சந்தீப் வாரியர்

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (பிளேயிங் லெவன்):

துஷார் ரஹேஜா(W), என்எஸ் சதுர்வேத்(C), எஸ் ராதாகிருஷ்ணன், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், பால்சந்தர் அனிருத், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், எஸ் அஜித் ராம், அல்லிராஜ் கருப்புசாமி, பி புவனேஸ்வரன், ஜி பெரியசாமி

Published by
செந்தில்குமார்

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

42 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago