இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
புள்ளிப்பட்டியலில் 12 வது புள்ளியுடன் வலுவான நிலையிலுள்ள பெங்களூரு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து
முன்னிலை வகிக்கும்.
அதே போல் கொல்கத்தா அணியும் வலுவாக தான் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளி ப்ட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
அதனால் இன்றைய ஆட்டம் பலம் வாய்ந்த இருஅணிகளூக்கு இடையே நடைபெறுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…