இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
புள்ளிப்பட்டியலில் 12 வது புள்ளியுடன் வலுவான நிலையிலுள்ள பெங்களூரு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து
முன்னிலை வகிக்கும்.
அதே போல் கொல்கத்தா அணியும் வலுவாக தான் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளி ப்ட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
அதனால் இன்றைய ஆட்டம் பலம் வாய்ந்த இருஅணிகளூக்கு இடையே நடைபெறுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…