2019 உலகக்கோப்பையில் நடந்த போல இன்று… வைரலாகும் ஸ்கோர்..!

Published by
murugan

இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  உலகக்கோப்பையின் 5  வது லீக் போட்டி  சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிங்கிய  ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் ஆல் அவுட்  ஆகி 199 ரன்கள் எடுத்தனர். 200ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்துடன் தொடங்கியது. காரணம்  ரோஹித், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள்  டக் அவுட் ஆகி  ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதற்கிடையில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க கோலி மற்றும் ராகுல் போராடி வருகின்றனர். இந்திய அணி 97 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் கோலி 48* ரன்களும் , ராகுல் 46* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், 2019ல் நடந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அதேபோல, நடப்பு உலககோப்பை தொடரின் தனது முதல் போட்டியிலும் இந்திய அணி 3.1 ஓவரில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த 2 போட்டிகளின் ஸ்கோர் கார்டுகளையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

38 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

54 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago