கங்குலி சாதனையை முறியடித்து ,தோனியை சமன் செய்த-விராட் கோலி..!

Published by
murugan

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. இதில் கெமர் ரோச் 4 , ஷானன் கேப்ரியல் 3 விக்கெட்டை பறித்தனர்.

பின்னர்  முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டுக்கு 222 ரன்கள் சேர்ந்தனர்.இதில் இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி ,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.75 ரன்கள் முன்னிலையிலுடன் இந்திய அணி  இரண்டாவது இன்னிங்ஸை  தொடங்கி 343 ரன்கள் இருக்கும் போது டிக்ளர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டர்.

வெஸ்ட் இண்டீஸ்  அணி  419 ரன்கள் இலக்குடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை   தொடங்கியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கோலி , கங்குலி சாதனையை முறியடித்துள்ளார். கங்குலி கேப்டனாக 11 முறை வெளிநாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தந்து உள்ளார்.ஆனால் கோலி 12 போட்டியில் வெற்றி பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்றுத் தந்தார். ஆனால் கோலி 47 போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பெற்று தோனி உடன் சாதனையை பகிர்ந்து உள்ளார்.இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 30 -ம் தேதிதொடங்க  தொடங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago