கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதன் போட்டியில் கிங்ஸ் கவண் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் 5 போட்டிகள் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் கொல்கத்தா அணி, 5 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளும் கடினமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார். மேலும், பஞ்சாப் அணியின் தொடர் தோல்வி காரணமாக, இன்றைய போட்டியில் கெயில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…