சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்நிலையில் விதிகளை மீறி உலககோப்பை தொடரில் மூத்த வீரர் ஒருவர் உலகக்கோப்பை தொடர் முழுவதும் தன் குடும்பத்தை தன்னுடன் தங்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் 3-ம் தேதி கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மூத்த வீரர் ஒருவர் தொடர் முழுவதும் தன் குடும்பத்தை தங்க வைக்க அனுமதி கேட்டார்.ஆனால் அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து அனுமதி மீறி அந்த மூத்த வீரர் தொடர் முழுவதும் தனது குடும்பத்தை தன்னுடன் வைத்து இருந்தாக தற்போது தகவல் வெளியாகி வெளியாகி இருப்பதால் அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அவர்களின் குடும்பத்துடன் 15 நாள்கள் அனுமதி கொடுக்கப்பட்டது.அதுவும் உலகக்கோப்பை தொடங்கிய 20 நாள்கள் கழித்து இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்துடன்தங்க அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…