நேற்று முன்தினம் புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற காரணம் நவ்தீப் சைனி.இவர் கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் , ஹெட்மயேர் ஆகிய 3 விக்கெட்டை பறித்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மேலும் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.போட்டி முடிந்த பிறகு புவனேஷ்வர் குமாரிடம் பேசினார். சைனி தனது இடது கையில் ஓநாய் பச்சை குத்தியுள்ளார். அதை பற்றி புவனேஷ்வர் கேட்க அதற்க்கு பதில் அளித்த சைனி ,
“ஓநாய் பச்சை குத்த காரணம் நானும் எனது சகோதரரும் சிறுவயதிலிருந்தே ஓநாய் திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். மற்றொரு காரணம் என்னவென்றால், ஓநாய் ஒருபோதும் சர்க்கஸில் சாகசம் செய்வது இல்லை தனித்துவம் கொண்டவை ”என சைனி புவனேஷ்வரிடம் கூறினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…