இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனிக்கு, ராணுவத்தில் லெப்டினட்ண்ட் கர்னல் பதவி கௌரவ பதிவையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான விளையாட்டில் இருந்து, விடுவித்து கொண்டார்.
இவர் ராணுவத்தில் பேரசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் சேர்ந்து முதலில் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு, காஷ்மீர் பகுதியில் தரைப்படை வீரர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். இரண்டு வார ராணுவ பயிற்சியில் ஆயுதங்களை எப்படி கையாள்வது, என தோனிக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவடைந்த பிறகு லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹேந்திர சிங் தோனி .
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…