சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா இல்லையென உறுதியானது.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 -ம் தேதி நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திற்காக நாளை சென்னை புறப்படவுள்ளார் தோனி.
பிசிசிஐ விதிமுறைகளின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதனைக்கேட்ட தோனியின் ரசிகர்கள், அவரின் ஐபிஎல் ஆட்டத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…