தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.குல்னாவில் டாக்கா மண்டலம் – குல்னா மண்டலம் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.
டாக்கா மண்டலம் அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹுசைன்.இவர் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சக வீரர் அராபத் சன்னியை கன்னத்தில் ஓங்கி அடித்து உள்ளார்.
பந்து வீச்சு திறமையை அராபத் சன்னி குறைவாக பேசியதால் கோபத்தில் ஷகாதத் அடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து புகார் வந்த உடன் ஷகாதத்தை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் , ஷகாதத்திற்கு ஒருவருடம் இடைநீக்கம் செய்யவும் , அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…