கால்பந்து

ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை!

Published by
பாலா கலியமூர்த்தி

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிப்பு.

கடந்த 2018ம் ஆண்டு சவுதி கிளப்பில் இணைந்த நைஜீரிய வீரர் அகமது மூசாவுக்கான கூடுதல் தொகையாக லெய்செஸ்டர் சிட்டிக்கு 390,000 பவுண்டுகள் செலுத்தத் தவறியதற்காக, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிளப் அல் நாசர் அணியில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யவோ அல்லது பதிவு செய்யவோ ஃபிஃபாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது மூன்று தொடர்ச்சியான பரிமாற்ற சாளரங்களுக்கு நீடிக்கும் என்றும் Al Nassr-இன் உரிமையாளர்கள் தடையை நீக்குவதற்கு லீசெஸ்டருக்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் ஃபிஃபாவின் வலியுறுத்தியுள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி, கடந்த 2018-ஆம் ஆண்டில் Leicester City அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை லெய்செஸ்டர் சிட்டிக்கு செலுத்த ரொனால்டோவின் அல் நஸர் அணி தவறிவிட்டது. இதையடுத்து,  FIFA 2021ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது. இந்த நிலையில், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை நீக்கும் வகையில் அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago