35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு?

Published by
கெளதம்

35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருந்த formula -1 கார் பந்தய போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் புகழ்பெற்ற formula -1 கார் பந்தய போட்டி 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐரோப்பிய formula -1 இடையிடையே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த பந்தயம், 1985 ஆம் ஆண்டு வரை 34 முறை மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த formula -1 கார் பந்தயம் நிறுத்தப்பட்டது.

நெதர்லாந்து நாட்டில் மோட்டார் ரேசிங் கிளப் உட்பட பல்வேறு தரப்பின் முயற்சியின் மூலமாக இந்த ஆண்டு முதல் மீண்டும் போட்டி தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இருந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நிறுத்துவைக்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறங்க இருந்த formula -1 பந்தயத்தை நடத்த எல்லாவிதத்திலும் நாங்கள் ரெடியாக இருந்தோம். ரசிகர்கள் பந்தயத்தை காண்பதற்கான டிக்கெட்டுகள் எல்லாம் ஏற்கனவே விற்றுத்முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், ரசிகர்கள் இல்லாதலானும் போட்டியை நடத்த விருப்பம் இல்லாத காரணத்தினால் பந்தயம் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட போட்டிக்கான அறிவிப்பு மீண்டும் நடைபெறும் என்பதால் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நிலையில் கூடுதலாக ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு கொண்டுவரலாம் எனவும் தெவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

16 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago